தெற்கு வீதி விபத்தில் சிக்கி 20 பேர் காயம்
இலங்கை தெற்கு அதிவேகசாலை ஊடாக மாத்தறை நோக்கி பயணித்த பேரூந்து ஒன்று லொறி ஒன்றுடன் மோதி சிதறியதில் அதில் பயணித்த இருபது பேர் படுகாயமடைந்துள்ளனர்
பாதிக்க பட்டவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர்
மேற்படி விபத்து தொடர்பான தீவிர விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன