தென் கொரியா எல்லையில் பறந்த வடகொரியாவின் 180 விமானங்கள்
தென் கொரியா எல்லை பகுதியில் மூன்று மணி நேரமாக வடகொரியாவின் 180 விமானங்கள் பறந்து சென்றுள்ளன .
தென் கொரியா வான் படையினரின், ராடர் பகுதியில் ,வடகொரியாவின் 180 க்கு மேற்பட்ட விமானங்கள் நுழைவு, எல்லையோரத்தில் பதிவாகியுள்ளது .
அதி உயர் சண்டை விமானங்கள் இந்த வான் பரப்பில் காணப்பட்டன .
,அணு குண்டுகளை தாங்கி சென்று தாக்கும் ஐ சி எம் ,ஏவுகணைகள் உள்ளிட்ட 20 குறுதூரம் மற்றும் நெடும் தூர ஏவுகணை சோதனை செய்து மூன்று நாட்களுக்குள் இந்த பதட்டம் ஏற்பட்டுள்ளது .
தென் கொரியா எல்லையில் பறந்த வடகொரியாவின் 180 விமானங்கள்
இரு நாடுகளுக்கு இடையில் ,தொடரும் பதட்டம் காரணமாக ,மக்கள் மத்தியில் பதட்டம் நிலவுகிறது .
வடகொரியா அணுகுண்டு தாக்குதல்கள் நடத்தலாம் என்பதால் ,தென் கொரியா மக்கள், நிலத்தடி பதுங்கு குழிகளை அமைத்து தயார் நிலையில் வைக்க பட்டுள்ளனர் .
எவ்வேளையும் இரு நாடுகளுக்கு இடையில் போர் வெடிக்கலாம் என்பதல் பதட்டம் தொடர்கிறது .