தென்கொரியா நபரை சுட்டு கொன்று எரித்த வடகொரியா – பயங்கரம்
வடகொரியா எல்லையில் மக்கள் நடமாடினால் அவர்களை சுட்டு கொல்லுமாறு வடகொரியா அதிபர் உத்தரவிட்டு இருந்தார் .
அவ்விதமான துப்பாக்கி சூடு தடை உள்ள பொழுதும் வடகொரியா கடல்
எல்லை பகுதியில் நடமாடிய தென்கொரிய அரச ஊழியர் ஒருவரை
சுட்டு கொன்ற வடகொரியா இராணுவம் அவ்விடத்தில் வைத்தே தீ வைத்து எரித்துள்ளது .
இந்த பயங்கர சம்பவம் நிகழ்ந்துள்ளதை தென் கொரியா தெரிவித்துள்ளது ,
இதனை அடுத்து இரு நாடுகளும் இடையில் மீள பதட்டம் அதிகரித்துள்ளது