துருக்கி இராணுவ தளம் மீது தற்கொலை தாக்குதல் – பலத்த இழப்பு
சிரியாவின் மேற்கு இட்லி பகுதியில் அமைந்துள்ள துருக்கிய இராணுவத்தின் மிக முக்கிய இராணுவ தளம் மீது கார் தற்கொலை தாக்குதல் இடம்,பெற்றுள்ளது
இந்த தாக்குதலில் நூற்றுக்கு மேற்பட்ட துருக்கிய படைகள்
பலியாகியும் காயமடைந்து இருக்கலாம் என சுயாதீன தகவல்கள் தெரிவிக்கின்றன,
எனினும் துருக்கிய இராணுவ தரப்பில் இருந்து இந்த தாக்குதல் தொடர்பில் உடனடியாக தகவல் ஏதும் வெளியாகவில்லை
இட்லியை ஆக்கிரமிக்க 16 ஆயிரம் இராணுவத்தை துருக்கி குவித்து பெரும்
தாக்குதலுக்கு தயாராகி வரும் நிலையில் இந்த கார் குண்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிட தக்கது