துருக்கியில் பிள்ளை பெற்ற பிரிட்டன் பெண்ணுக்கு 50 ஆயிரம் பவுண்டு கட்டணம்

Spread the love

துருக்கியில் பிள்ளை பெற்ற பிரிட்டன் பெண்ணுக்கு 50 ஆயிரம் பவுண்டு கட்டணம்

,

துருக்கி ,பிரிட்டனில் இருந்து துருக்கி நாட்டுக்கு உல்லாச பயணம் மேற்கொண்ட பிரிட்டன் பெண் அங்கு குழந்தை பெற்றார் .


இவரது மருத்துவ அனுமதி கட்டணம் 4500 பெறப்பட்டுள்ளது .

அதன் பின்னர் பிள்ளை பேறு மற்றும் தாயார் பராமரிப்பு மற்றும் மருத்துவ செலவுகள் உள்ளடங்களாக ஐம்பதாயிரம் பவுண்டுகள் கட்டணம் குவிந்துள்ளது.

இதனால் குறித்த தம்பதிகள் என்ன செய்வது என தெரியாதது திண்டாடி வருகின்றனர் .

உல்லாச பயணம் சென்ற கர்ப்பிணி அங்கு குழந்தை பெற்றவுள்ளதால் இந்த அவலநிலை ஏற்பட்டுள்ளது .

மேலு இவருக்கு மருத்துவக்காப்புறுதி வழங்கிட காப்புறுதி நிறுவனம் மறுத்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியள்ளது.

குறித்த தம்பதிகள் மருத்துவ கட்டணம் செலுத்திட மக்களிடம் பணம் சேகரிக்கும் திட்டம் ஆரம்பிக்க பட்டுள்ளது குறிப்பிட தக்கது .

    Leave a Reply