துமிந்த சில்வா நாட்டை விட்டு தப்பி ஓட்டம்

Spread the love

துமிந்த சில்வா நாட்டை விட்டு தப்பி ஓட்டம்

இலங்கையில் சிறையில் அடைக்க பட்டு கோட்டாவின் மன்னிப்பின் பேரில் விடுதலை

செய்யப்பட்ட துமிந்த சில்வா தற்போது நாட்டை விட்டு தப்பித்து சிங்கப்பூர் பயணமாகியுள்ளார்

இலங்கையில் ஆளும் அடச்சியாளர்கள் பதவி கவிழ்க்க பட்டு சிறையில் அடைக்க படும் நெருக்கடி


நிலை ஏற்படும் என்ற காரணத்தால் முக்கியமானவர்கள் தப்பி ஓடிய வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது

    Leave a Reply