துப்பாக்கி வெடித்து ஒருவர் காயம் – காட்டுக்குள் நடந்த பயங்கரம்
துப்பாக்கி வெடித்து ஒருவர் காயமடைந்துள்ள சம்பாவம் மட்டக்களப்பில் பதியப்பெற்றுள்ளது .காட்டுக்கு வேட்டைக்கு சென்ற நபரத்துன் துப்பாக்கி வெடித்த பொழுது இந்த அனர்த்தம் இடம் பெற்றுள்ளது.
காட்டுக்குள் காயமடைந்த நிலையில் துடித்து கொண்டிருந்த நபர் மீட்க பட்டு ,மருத்துவமனையில் அனுமத்திக்க பட்டுளளார் .
உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கி வெடித்து சிதறியதால் இந்த வாலிபர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது.