இராணுவ வளாகத்தில் துப்பாக்கி சூடு – 10 பேர் சுட்டு கொலை

துப்பாக்கி சூடு
Spread the love

இராணுவ வளாகத்தில் துப்பாக்கி சூடு – 10 பேர் சுட்டு கொலை

உக்கிரேனின் இராணுவ வளாகத்தில் நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கி சூட்டு தாக்குதலில் சிக்கி பத்து பேர் படுகொலை செய்ய பட்டனர்
மேலும் சிலர் படுகாயமடைந்துள்ளனர்

இந்த சூட்டு படுகொலை சம்பவத்திற்குரிய காரணம் தெரியவில்லை

சந்தேக நபர் கைது செய்ய பட்டு விசாரணிகளிற்கு உட்படுத்த பட்டுள்ளார்

    Leave a Reply