அமெரிக்காவில் துப்பாக்கி சண்டை – 4 பேர் மரணம் 18 பேர் காயம்
அமெரிக்கா சிக்காக்கோ பகுதியில் இடம் பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் சிக்கி ,சம்பவ
தினம் நால்வர் பலியாகினர் ,மேலும் 18 பேர் படுகாயமடைந்துள்ளனர்
காயமடைந்தவர்களில் சிலர் ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க படுகிறது
,அமெரிக்காவில் சமீப காலங்களாக அதிக சூட்டு சம்பவங்கள் இடம்பெற்று வருவது
கவலைதருகிறது