இலங்கையில் -துப்பாக்கியுடன் வெளிநாட்டவர் கைது
இலங்கையில் – உக்கிரேன் நாட்டை சேர்ந்த ஒருவர் சடடவிரோதமான முறையில் இரண்டு துப்பாக்கிகளை வைத்திருந்த நிலையில் துப்பாக்கியுடன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுளளார் .
இவருக்கு உதவிய இலங்கையைச சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுளளார் .
இவர்கள் ஏன் இந்த துப்பாக்கிகளை வைத்திருந்தனர் என்பது தொடர்பில் தீவிர விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .