ஆசாரபயானில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சிக்கி பிபலியான மூன்று இலங்கை மாணவிகள் சடலத்தை
இலங்கை எடுத்து வரும் நடவடிக்கையில் இலங்கை அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்க பட்டுள்ளது .
சடலங்கள் தற்போது மரண பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளது ,போலீசார் விசாரணைகள் முடிவின் பின்னர்
இலங்கையிடம் கையளிக்க படும் என தெரிவிக்க பட்டுள்ளது
இவர்கள் தங்கி இருந்த வீட்டில் ஏற்பட்ட மின்சார ஒழுக்கின் காரணமாக அந்த வீடு தீ பற்றி எரிந்த நிலையில் இவர்கள பலியாகி இருந்தமை குறிப்பிட தக்கது