தீயில் எரிந்த புத்த விகாரை – நடந்தது என்ன …?

Spread the love

தீயில் எரிந்த புத்த விகாரை – நடந்தது என்ன …?

இலங்கை கென்காலா பகுதியில் உள்ள பௌத்த விகாரை ஒன்றுக்குள் திடீரென தீ பற்றி கொண்டது .

இந்த விகாரையின் மூன்றாவது மாடியில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது .


எனினும் இந்த தீ விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பது தொடர்பில் இதுவரை தெரியவரவிலை

தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

தீயில் எரிந்த புத்த விகாரை

Leave a Reply