திருமலையில் இரு குழுக்கள் மோதல் 9 பேர் காயம்

திருமலையில் இரு குழுக்கள் மோதல் 9 பேர் காயம்
Spread the love

திருமலையில் இரு குழுக்கள் மோதல் 9 பேர் காயம்

திருகோணமலை நிலாவெளி ஏழாம் கட்டை பகுதியில்,
இரு குழுக்களுக்கு இடையில் கடும் மோதல் இடம்பெற்றுள்ளது .

இந்த குழு மோதல் போலீசார் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதுடன் ,
மேலதிக போலீஸ் பாதுகாப்பு பல படுத்த பட்டுள்ளது .

மதுபோதையில் காணப்பட்ட நிலையில் ,
இரு குழுக்கள் மோதி கொண்டதாக தெரிவிக்க படுகிது .

காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில்
அனுமதிக்க பட்டுள்ளனர் .
இலங்கையில் இவ்வாறான குழு மோதல் அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது .

No posts found.