தாய்வான் எல்லையில் தொடரும் சீனாவின் இராணுவம் போர் ஒத்திகை
தாய்வான் எல்லையில் சீனா இராணுவம் தனது இராணுவ போர் ஒத்திகையை தொடர்ந்தவண்ணம் உள்ளது .
இதனால் தாய்வான் சீனாவுக்கு இடையில் போர் பதட்டம் அதிகரித்துள்ளது.
தாய்வான் தமது நாட்டின் ஒரு பகுதி என சீனா தொடர்ந்து கூறி வருகிறது .
தனி நாடாக தாய்வான் உள்ள போதும் சீனாவின் இந்த மிரட்டல் ஆக்கிரமிப்பு துடிப்பு உலக போராக மாறும் அபாயம் எழுந்துள்ளது.
உக்கிரேனை போன்று தாய்வான் மீதுசீனா போரினை தொடுக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது.