தவறாக கைது செய்து சிறையில் அடைக்க பட்டவருக்கு 100.000 தண்டம் வழங்கிய பொலிஸ்
பிரிட்டன் -Galloway, Scotland பகுதியில் அறுபது வயது நபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்தனர் .
எந்த குற்றங்களுக்கும் புரியாத இவரை கைது செய்து ஒருநாள் காவல்துறை சிறையிலும் ,மூன்று நாள்
சிறையிலும் அடைத்தனர் .
இவரை தாம் தவறுதலாக கைது செய்து சிறையில் அடைத்து விட்டோம் என காவல்துறையினர் சார்பில்
தெரிவிக்க பட்டு வருத்தமும் தெரிவிக்க பட்டது .இதனால் மன உளைச்சலுக்கு உள்ளான அவர் வழக்கு தொடர்ந்தார் .
இவரது வழக்கின் முடிவில் தவறாக கைது செய்து சிறையில் அடைத்தமைக்கு எதிராக ஒரு லட்ச்சம் தாண்ட
பணம் அறிவித்து நபருக்கு நாஷ்ட ஈடாக வழங்க பட்டுள்ளது video