அமைச்சர் மீது தற்கொலை குண்டு தாக்குதல்
சோமாலிய அரச பேச்சாளர் இல்லம் அருகில் ,அவரை இலக்கு வைத்து நடத்த பட்ட தற்கொலை
குண்டு தாக்குதலில் சிக்கி அவர் பலத்த காயமடைந்துள்ளார்
தற்போது ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்
இந்த குண்டு தாக்குதலுக்கு இதுவரை எவரும் உரிமை கோரவில்லை