தம்பியை குத்தி கொன்ற அண்ணன் இலங்கையில் நடந்த பயங்கரம்
தம்பியை குத்தி கொன்ற அண்ணன் செயல் இலங்கையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுயுள்ளது.
இலங்கை அக்குரஸ்ஸ மாதொல பகுதியில் ,சகோதரர் இருவருக்கு இடையில் இடம்பெற்ற ,நில தகராறு காரணமாக ஏற்பட்ட, வாய் தர்க்கம் கத்தி குத்து கொலையில் முடிவடைந்துள்ளது .
போதையில் இருந்த சகோதரனுக்கு , இடையில் நில தகராறு தொடர்பில் ,ஏற்பட்ட வாய் தர்க்கம் இறுதியில், கத்தி குத்து கொலையில் முடிவடைந்துள்ளது .
தம்பியை குத்தி கொன்ற அண்ணன் இலங்கையில் நடந்த பயங்கரம்
தம்பியை கொன்ற அண்ணன் காவல்துறையால், கொலை குற்றத்தில் கைது செய்ய பட்டுளளார் .
தம்பியை குத்தி கொன்ற அண்ணன் செயலினால், அந்த கிராம மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுளள்து .
நில விடயம் ஒன்றினால் ,கூடி பிறந்தவன் ,கொலை செய்யப் பட்டுள்ளான் ,
இலங்கையில் சமீப காலங்களாக, இவ்வாறு கத்தி குத்து படு கொலை சம்பவங்கள் அதிகரித்து செல்கின்றமை இங்கே குறிப்பிட தக்கது.