தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காணுங்கள் சந்திரிக்கா கோரிக்கை
இலங்கையில் தமிழர் பிரச்சனைக்கு தீர்வு கண்டு ,தமிழர்களை அணைத்து சென்றால் மட்டுமே, இலங்கை ஒரே திசையில் பயணிக்க முடியும் .
வீழ்ந்து போன பொருளாதாரமும் ,.இதன் ஊடாகவே எழுச்சியுற வைக்க முடியும் .
அத்துடன் இலங்கை ஒரு தேசமாக ஒருமித்து பயணித்து ,பொருளாதார ரீதியில் மிக எழுச்சியை பெற முடியும் என ,முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார் .
1997 ஆண்டு சந்திரிக்கா ஆட்சியில் சமாதான தேவதையாக விளக்கியவர் .அன்றே தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டிருக்கும் என கோர பட்டது ,.
ஆனால் அது தவிர்க்க பட்டு ,இன்று நாடு தொடர் இன முரண் பாட்டிற்குள் சிக்கியுள்ளது .
இது இலங்கைக்கு உகந்தது அல்ல என
சந்திரிக்கா தெரிவித்து உள்ளது , மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது .
- ரஷ்ய போரில் பங்கெடுத்திருக்கும் இலங்கையர்கள்
- யாழில் கொலை செய்யப்பட்ட பெண்
- ஆயிரம்போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது
- பாடசாலை மாணவர்களின் வருகை அதிகரிப்பு
- இலங்கை போர்க்குற்றவாளிகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு அனுப்புவதற்கு தொழிற்கட்சி உறுதி
- கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வு ஜூலையில்
- பட்டப்பகலில் கடத்தப்பட்ட மாணவி