தமிழக மீனவர்கள் எங்கள் எதிரி சிங்கள கடற்படை

Spread the love

தமிழக மீனவர்கள் எங்கள் எதிரி சிங்கள கடற்படை

இந்தியா தமிழக மீனவர்கள் எங்கள் எதிரி என சிங்கள கடற்படை மிரட்டல் பாணியில் தெரிவித்துள்ளது .

இந்திய தமிழக மீனவர்களுக்கு சிங்கள கடற்படை விடுத்துள்ள மிரட்டல் தமிழக மீனவ

மக்கள் கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது .

இலங்கை அரசுக்கு சொந்தமான கச்சத்தீவு கடல்பகுதிக்குள் அத்து மீறி மீன்பிடியில் ஈடுபடுவது சட்டவிரோதமானது என சிங்கள கடற்படை தமிழக மீனவர்களுக்கு எச்சரித்துள்ளது .

அவ்வாறு அத்து மீறி மீன் பிடியில் ஈடுபடும் மீனவர்கள் அதிரடியாக எதிரி போல கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்க படுவார்கள் என சிங்கள கடற்படை மிரட்டல் விடுத்துள்ளது .

எதிரி மீனவர்களாக தமிழக மீனவர்களை சிங்கள கடற்படை பார்ப்பதில் இருந்து இந்தியா இலங்கைக்கு இடையில் முறுகளை ஏற்படுத்தியுள்ளது .

தமிழக மீனவர் எங்கள் எதிரி என சிங்கள கடற்படை மற்றும் அதன் ஆளும் இலங்கை அரசு செயல் பாடுகள் இடித்து கூறுகிறது .

சிங்கள தேசம் தமிழர்கள் தங்கள் பரம எதிரி தமிழர்கள் என்றவாறு பயணிப்பது வேதனை தரும் ஒன்றாக உள்ளதாக சமூக நலவாதிகள் கருத்துரைத்துள்ளனர் .

    Leave a Reply