தமது விமானத்தை தாமே சுட்டு வீழ்த்திய தென்கொரியா
தென்கொரியா தமது போர் விமானம் ஒன்றை தாமே சுட்டு வீழ்த்தியுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது .
வடகொரியாவின் இந்த உளவு விமானங்கள் ,தென்கொரியாவுக்குள் நுளைந்தன .
இதனை கண்ணுற்ற தென் கொரியா இராணுவத்தினர், நூற்றுக்கு மேற்பட்ட குண்டுகளை சப்பி துப்பின .
அவ்வேளை வடகொரியா விமானத்தை தேடி பறந்த தென்கொரியா விமானத்தில் ஒன்றை ,தவறுதலாக எதிரி விமானம் என நினைத்து தென்கொரியா சுட்டு வீழ்த்தியுள்ளது .
எனினும் தமது விமானம் விபத்தில் சிக்கியது என்கின்ற கதை வசனம் எழுதி ,தென்கொரியா செய்தியை வெளியிட்டுள்ளது .