தப்பி ஓடிய 776 இராணுவத்தினர் மீள இணைவு
இலங்கை இராணுவத்தில் இருந்து தப்பி ஓடிய சுமார் 772 இராணுவத்தினர் மீளவும் படையில் இணைந்துள்ளதாக இராணுவ தலைமையகம் அறிவித்துள்ளது
ஜனாதிபதியினால வழங்க பட்ட பொது மன்னிப்பின் கீழ் இவர்கள் மீளவும் படையில் இணைந்துள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
புலிகளுடனான போரில் தாக்கு பிடிக்க முடியாது தமது உயிர்களை பாதுகாத்து கொள்ளும் முகமாக இவர்கள் தப்பி ஓடி இருந்தமை குறிப்பிட தக்கது