உக்கிரேனில் இருந்து ரோமேனியாவுக்குள் தப்பி ஓடிய இந்தியர்கள்
உக்கிரேன் மீது ரசியா இராணுவ நடவடிக்கை மேற்கொண்டு வரும் நிலையில்
கீவ் நகரில் தங்கி இருந்த பல்நாட்டு மக்கள் தப்பி ஓடிய வண்ணம் உள்ளனர்
இவ்விதம் பிரிட்டனை சேர்ந்த ஆயிரம் பேர் ரொமேனியாவுக்குள் எட்டு கிலோ மீட்டர் நடந்து சென்று எல்லையை கடந்து நுளைந்துள்ளனர்
இவர்களில் அதிகமானவர்கள் இந்திய ,இலங்கை மற்றும் ஆசிய நாட்டவர்கள் என்பது இங்கே குறிப்பிட தக்கது