தனியார் பேரூந்து சேவைகள் முடக்கம் – கொதிக்கும் மக்கள்

Spread the love

தனியார் பேரூந்து சேவைகள் முடக்கம் – கொதிக்கும் மக்கள்

இலங்கையில் வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதார நெருக்கடியால் தற்போது நாடு

பெரும் பின்னடைவை சந்தித்துள்ளதுடன் ஆளும் அரசுக்கு எதிராக மக்கள் போரட்டம் வெடித்துள்ளது

தற்போது மேலும் எரிபொருள் விலை அதிகரிக்க பட்ட நிலையில் தனியார் பேரூந்து சேவைகள் முடக்க பட்டுள்ளன

இந்த சேவைகள் முடக்கத்தினால் மக்கள் போக்குவரத்து பாதிக்க பட்டு இயல்பு வாழ்க்கை முடக்க பட்டுள்ளது ,


இதனை அடுத்து போராட்டம் மேலும் அதிகரித்துள்ளது

    Leave a Reply