தனிமை படுத்தல் விதிகளை மீறிய 914 பேர் கைது

Spread the love

தனிமை படுத்தல் விதிகளை மீறிய 914 பேர் கைது

இலங்கையில் நிகழ்கால கொரனோ விதிகளை மீறி செயல் பட்ட சுமார் 914 பேர் காவல் துறையினரால் கைது செய்ய பட்டுள்ளனர்

டிரோன் உளவு விமானம் மூலம் கண்காணிக்க பட்டு நடத்த பட்ட சுற்றிவளைப்பில் அதிகம் பேர் கைதாகியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

    Leave a Reply