தந்தையை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்த மகன்

Spread the love

தந்தையை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்த மகன்

இலங்கை பேருவளை பகுதியில் அறுபது வயதுடைய தந்தையை இரும்பு கம்பியால் அடித்து இருபத்தி ஒன்பது வயதுடைய மகன் படுகொலை செய்துள்ளார்

இருவருக்கும் இடையில் ஏற்பட்ட காரசாரமான கருத்து முரண்பாட்டை அடுத்து இந்த கொலை இடம்பெற்றுள்ளது

கொலை குற்ற சாட்டில் மகன் கைது செய்ய பட்டுளளார்

    Leave a Reply