தந்தையை அடித்து கொன்ற மகன் -இலங்கையில் நடந்த பயங்கரம்

Spread the love

தந்தையை அடித்து கொன்ற மகன் -இலங்கையில் நடந்த பயங்கரம்

இலங்கை கொலோன்துடுவ பகுதியில் முப்பத்தி இரண்டு வயது மகனின் கோர தாக்குதலில் சிக்கி 72 வயது தந்தை பலியாகியுள்ளார்

இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய் தகறாரு முற்றிய நிலையில் இந்த படுகொலை

இடம்பெற்றுள்ளது ,மேற்படி விடயம் தொடர்பில் போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .

    Leave a Reply