தண்ணீர் வண்டியை வழிமறித்து – நீர் குடித்த யானை
இந்தியா தமிழகத்தில் கோயில் யானை ஒன்று தண்ணீர் தாக்கத்தில் தவித்தது ,
அவ்வேளை அவ்வழியே வந்த நீர் தாங்கியை வழிமறித்த யானை
அதில் இருந்த நீரை அள்ளிக்குடித்து தனது தாக்கத்தை தனித்து கொண்டது
அங்கு வந்த மக்களுக்கும் ,வண்டிக்கு எவ்விதம் சேதமும்
விளைவிக்காது யானையின் இந்த செயல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது