இந்தியாவுக்குள் தங்கம் கடத்திய 10 இலங்கையர்கள் கைது
இந்தியாவுக்குள் இலங்கை கொழும்பில் இருந்து தங்கம் கடத்தி சென்ற பத்து பேர் விமான நிலைய
சுங்க அதிகாரிகளினால் கைது செய்ய பட்டுள்ளனர்
இவ்வாறு கடத்தப்பட்ட தங்கம் அணைத்தின் பெறுமதி சுமார் ஒன்றரை கோடி என மதிப்பிட பட்டுள்ளது
கைதானவர்களிடம் தொடர் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது