ட்ரோன் மூலம் வாகனப் போக்குவரத்து கண்காணிக்க நடவடிக்கை
இலங்கையில் வாகன போக்குவரத்து ட்ரான் கமரமூலம் கண்காணிக்க நடவடிக்கை ஆரம்பிக்க படவுள்ளது
இவை வரும் நாள் முதல் ஆரம்பிக்க படவுள்ளது
இதில் போலீசார் உள்ளிட்டவர்கள் லஞ்சம் வாங்குவதும் தெரியவரும் என எதிர்பார்க்க படுகிறது