ஜெரோம் மீண்டும் CID யில் முன்னிலை

ஜெரோம் மீண்டும் CID யில் முன்னிலை
Spread the love

ஜெரோம் மீண்டும் CID யில் முன்னிலை

போதகர் ஜெரோம் பெர்னாண்டோ இன்று (01) இரண்டாவது நாளாக வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகி உள்ளார்.

இன்று (12.01) குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகுமாறு நேற்று (30) அவருக்கு விடுக்கப்பட்ட அழைப்பின் படி அவர் இன்று முன்னிலையாகியுள்ளார்.

அவரிடம் நேற்று 08 மணிநேர வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது

video