ஜூன் 7 ம் திகதிவரை கட்டு பாடு நீடிப்பு – வாகனங்களில் செல்ல தடை
இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலைஅடுத்து புதிய கட்டு பாடுகள் விதிக்க பட்டுள்ளன .
இதனை அடுத்து விதிக்க பட்ட பயண கட்டுப்பாடு எதிர்வ்ரும் மதம் ஏழாம் திகதிவரை நீடிக்க பட்டுள்ளது
மேலும் பொருட்கள் கொள்வனவு செய்திட அருகில் உள்ள கடைகளிற்கு மட்டுமே செல்ல முடியும்
,வாகனங்களில் செல்ல தடை விதிக்க பட்டுள்ளது