ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே மீது துப்பாக்கி சூடு

Spread the love

ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே மீது துப்பாக்கி சூடு

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மீது துப்பாக்கி சூடு நடத்த பட்டுள்ளது .

ஜப்பானில் எதிர்வரும் தேர்தலை முன்னிட்டு கூட்டம் ஒன்றில் ஷின்சோ அபே பேசி கொண்டிருந்த பொழுது இவர் மீது இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் நிகழ்த்த பட்டுள்ளது .

ஜப்பானில் ஷின்சோ அபே மக்கள் ஆதரவு பெற்றுள்ள முக்கிய அரசியல் தலைவராக ஜப்பான் நாட்டு , மக்கள் மத்தியில் வலம் வருகிறார் .

அவ்வாறே ஷின்சோ அபே மீது நடத்த பட்ட துப்பாக்கி சூட்டு தாக்குதலில் இரண்டு குண்டுகள் இவரது மார்பை துளைத்துள்ளன.

மிக ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ள ஷின்சோ அபே உயிர் பிழைப்பது கடினம் என தெரிவிக்க படுகிறது .

ஷின்சோ அபே மீதான இந்த துப்பாக்கி சூட்டு தாக்குதல் வடகொரியா நடத்தி இருக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது .

    Leave a Reply