ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை

Spread the love

ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை

பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளை இடைநிறுத்தி ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை எம்.ஏ.சுமந்திரன் முன்வைத்துள்ளார்.

நிலையியற் கட்டளையின் பிரகாரம் அவ்வாறு செய்யமுடியாது என ஆளும் கட்சியின் பிரதம கொறடாவான அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

அப்படியாயின், வாக்கெடுப்புக்குச் செல்வோமென தெரிவித்துள்ளார். அதன்பிரகாரம் வாக்களிப்பு அழைக்கும் மணி,
பாராளுமன்றத்தில் ஒலித்துக்கொண்டிருக்கின்றது.

    Leave a Reply