சொலைமானி கொலையை மறக்க முடியாது – பழி வாங்குதல் தொடரும் ஈரான்
ஈரான் இரண்டாம் நிலை தலைவரும் முக்கியஇராணுவ தளபதியாக விளங்கிய
சொலைமானியை அமெரிக்கா இஸ்ரேல் இணைந்து கூட்டாக படுகொலை
புரிந்தது ,இந்த படுகொலையை தாம் மறந்து விட மாட்டோம் எனவும்
அதனை புரிந்தவர்கள் பழிவாங்க படுவார்கள் என ஈரான் அறிவித்து இருந்தது
அமெரிக்கா இராணுவ மையங்கள் இலக்கு வைத்து தாக்க பாட்டு வரும்
வேளையில் மீளவும் இதனை ஈரான் தெரிவித்து வருகின்றமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது