சொந்த மக்களை குண்டு வீசி கொன்ற இராணுவம் 88 பேர் பலி 69 பேர் காயம்
தனது சொந்த மக்கள் மீது விமானங்கள் மூலம் குண்டுகளை வீசி அந்த மக்களை கொன்று குவித்துள்ளது .இந்த தாக்குதலில் 88 மக்கள் பலியாகியும் 69 பேர் காயமடைந்துள்ளனர்
நையீரிய Kaduna State பகுதியில் விழா நிகழ்வு ஒன்றின் மீது அரச இராணுவ உளவு விமானங்கள் மூலம் இரண்டு தடவை குண்டு தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
சொந்த மக்களை குண்டு வீசி கொன்ற இராணுவம் 88 பேர் பலி 69 பேர் காயம்
இதன் பொழுது அந்த நிகழ்வில் கலந்து கொண்ட அப்பாவி மக்கள் 88 பேர் பலியாகியும் ,69 பேர் காயமடைந்துள்ளமை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
சொந்த மக்களையே ஈவ் இரக்கமின்றி கொன்று விட்டு அது தவறுதலாக இடம்பெற்ற சம்பவம் என இராணுவம் தெரிவித்துள்ளது .
- எரியும் கப்பல்
- அகதிகளாக ஓடிய இஸ்ரேலியர்கள்
- இஸ்ரேல் படையினர் காயம்
- அணுகுண்டு வீசுவோம் ஈரான் மிரட்டல்
- மழை வெள்ளதில் மூழ்கிய நாடு
- இஸ்ரேலுக்கு எதிராக எகிப்து வழக்கு
- இஸ்ரேல் இராணுவ தளபதி காயம்
- இஸ்ரேலுக்குள் வெடித்தரொக்கட் மக்கள் காயம்
- நெதன்யாகுவிற்கு எதிராக மக்கள் போராட்டம்
- இஸ்ரேல் ஏவுகணை தளம் அழிப்பு
- நூற்று கணக்கான இராணுவம் சரண்
- இஸ்ரேல் இராணுவ தளபதிகள் கொத்தாக அவுட்