செங்கோலை தொட்ட எம்.பிக்கு தடை
பாராளுமன்றத்தில் செங்கோலை தொட்ட ஐக்கிய மக்கள் சக்தி எம்.பியான அஜித் மன்னம்பெரும சபையில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
அவர், இன்றிலிருந்து நான்கு வாரங்களுக்கு சபை அமர்வில் கலந்துகொள்வதற்கும் சபாநாயகரால் தடை விதிக்கப்பட்டது.
நிலையியற் கட்டளையின் பிரகாரம் செங்கோலை தொட்டது குற்றமாகும்
- இராணுவவாகனம் மோதி யுவதி பலி
- இலங்கை வருகிறார் எலோன் மஸ்க்
- சிக்கிய திருட்டு கும்பல்
- நாட்டில் உற்பத்தி நடவடிக்கைகளில் பின்னடைவு
- ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் யார்
- அதிசய வேம்பு பார்க்க வரும்மக்கள்
- மாணவனை தாக்கிய பொலிஸ்
- மந்திரவாதியால் பெண் படுகொலை
- ஒரேகுடும்பத்தை சேர்ந்த மூவர் கொலை
- மண்சரிவு அபாய எச்சரிக்கை