சூடு பிடிக்கும் தேர்தல் பரப்புரை – தயாராகும் கள்ள ஒட்டு

Spread the love

சூடு பிடிக்கும் தேர்தல் பரப்புரை – தயாராகும் கள்ள ஒட்டு

இலங்கையில் கொரனோ நோயானது பரவி வரும் நிலையில மேலும் மகிந்த சகோதர ஆட்சி தேர்தலை நடத்திட முனைப்பு காட்டி வருகின்றனர்

தற்போது மக்கள் ஆதரவு தமக்கு உள்ளது எனவும் ,கொரனோ நோயின் தாக்கம் உள்ள நிலையில் மக்கள் வாக்குகளை தாம்

இலகுவா கள்ள வாக்குகளாக பதிவிட முடியும் என்ற நம்பிக்கையில் ஆளும் கோட்டா அரசு தீவிரமாக செயல் பட்டு வருகிறது

கொரனோ நோயினால் மக்கள் வாக்கு பதிவு இம்முறை குறைவடையும் ,அதனை பயன் படுத்தி இந்த கள்ள வாக்குகளை போடும் முயற்சிகள் தீவிர படுத்த பட்டு வருகின்றன

தனி பெரும் பான்மையுடன் தனது ஆட்சியை நிலை நிறுத்தும் முகமாக கோட்டபாய ஆட்சி பீடம் துடிக்கிறது ,அவ்விதம் இம்முறை

கிடைப்பதற்குரியய பலம் உள்ளதென்றே நம்ப படுகிறது ,ஐக்கிய தேசிய கட்சிக்குள் எழுந்த உள்கட்சி மோதல்கள் பெரும் பின்னடைவை யானை காட்சிக்கு வழங்கும் எனவும் நம்ப படுகிறது

அத்துடன் கூட்டமைப்பும் பலத்த இழப்பை சந்திக்கும் என்றே நம்ப படுகிறது ,சுமந்திரனின் தமிழ் தேசிய இழி செயல் இதற்க்கு காரணமாக உள்ளது குறிப்பிட தக்கது

      Leave a Reply