சூடானில் கலவரம் 160 பேர் மரணம் – 46 பேர் காயம்
சூடான் டார்பூர் பகுதியில் இரு இனங்களுக்கு இடையில் ஏற்பட்டுளள கலவரத்தில் சிக்கி
இதுவரை நூற்றி அறுபது மக்கள் பலியாகியுள்ளனர்
மேலும் நாற்பத்தி ஆறு பேர் படுகாயமடைந்துள்ளனர்
பல நூறு வீடுகள் தீக்கிரையாக்க பட்டுள்ளன ,மக்கள் தமது சொத்துக்களை இழந்து
மரங்களின் கீழ் வசித்து வருகின்றனர் ,
தொடர்ந்து கலவரம் வெடித்து பறக்கிறது ,அச்சத்தில் மக்கள் சிதறி ஓடிய வண்ணம் உள்ளனர்