சுவிஸ் – கோட்டா முறுகல் உச்சம் – கடத்த பட்டபெண் குடும்பத்தை தமது நாடு அழைக்கும் சுவிஸ்

Spread the love
சுவிஸ் – கோட்டா முறுகல் உச்சம் – கடத்த பட்ட பெண் குடும்பத்தை தமது நாடு அழைக்கும் சுவிஸ்

இலங்கை சுவிஸ் தூதரகத்தில் பணியாற்றிய சிங்கள பெண் ஒருவரை வெள்ளை வானில் கடத்தி சென்று ,பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி ,மிரட்டி அனுப்பியது கோட்டாவின் வெள்ளை வான் கும்பல்,

அவர்களின் இந்த செயல் கோட்டபாய அரசுக்கு பெரும் அவமானத்தை தோற்றுவித்துள்ளது ,மேலும் இலங்கையில் ,மனித உரிமைகள் மீற படுவதாக அந்த நாடு சுட்டி காட்டியுள்ளது ,

குறித்த பெண் சுவிசுக்கு செல்ல இலங்கை தடை விதித்துள்ள நிலையில் தமது நாட்டிற்கு குறித்த பெண் குடும்பம் செல்ல இலங்கை அனுமதி வழங்க வேண்டும் என சுவிஸ் கோரிக்கை விடுத்துள்ளது ,

சுவிஸ் மற்றும் இலங்கை வெளியுறவு கொள்கைகள் இந்த நடவடிக்கையால் பாதிக்க படலாம் என அஞ்ச படுகிறது ,விரைவில் இலங்கை செல்ல சுவிஸ் மக்களுக்கு அந்த அரசு அபாய எச்சரிக்கை விடுக்கலாம் எனவும் எதிர் பார்க்க படுகிறது

Leave a Reply