சுத்து மாத்து சுமந்திரனுக்கு – தவராசா நெத்தியடி

Spread the love

சுத்து மாத்து சுமந்திரனுக்கு – தவராசா நெத்தியடி

இலங்கையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சர்ச்சைக்குரிய நபராகவும் தமிழ் தேசிய மக்களை இழிவு படுத்தும் நயவஞ்சக

செயலில் ஈடுபட்டு வரும் சுமந்திரனுக்கு ,பிரபல சட்டத்தரணியும் ,வித்தியா கொலையில் சிக்கி தன்னை அவமதித்து கொண்ட திரு தவராசா அவர்கள் தற்பொழுது நெத்தியடி வழங்கியுள்ளார்

சுமந்திரனை தான் ஒரு சட்டதரணி என்ற நிலையில் அரசியல் கட்சிகள் ,மக்களை மிரட்டி வருகிறார் ,இவருக்கு எங்கே எப்படி

பல்லு பிடுங்க வேண்டும் என்பதை இலங்கையில் செய்து கொள்ள முடியாது ,
ஆதலால் இந்த ஆட்டத்தை இவர் ஆரம்பிக்க அதற்கு இவரே மருந்து என கண்டு பிடித்து தவராசா மூலம் நெத்தியடி வழங்க பட்டுள்ளது

மாவையின் தமிழரசு கட்சியில் இணைந்து கொள்ள தவராச முன் வந்திருந்தார் ,அவ்வேளை புலிக்குட்டிக்கு ஆதரவாக களம் இறங்கிய

தவராசா வித்தியா கொலையில் சிக்கி தனது அரசியல் பயணத்திற்கு புதைகுழி வெட்டி கொண்டார் .

அன்று அவர் அந்த வழக்கில் ஆயராகி இருக்க விட்டால் தவராசா இலங்கை அரசியலில் பேச படும் நபராக மாற்றம் பெற்று இருப்பார்

என்னுடன் சுமார் 45 நிமிடங்களுக்கு மேலாக அங்கிருந்து கைபேசியில் பேசி தனது நிலை பாட்டை தெளிவு படுத்திய சாமானியர் .ஆதல் இன்றுவரை அவரை மதிக்கிறேன்

ஆனால் ஆளுமையுள்ள ஒருவர் ஒரு கற்பழிப்பு வழக்கால் திசை மாறி போனது ,கவலையே .எனினும் சுமந்திரனுக்கு தக்க

வேளையில் தகுந்த பதிலடி வழங்கிய அவருக்கு எதிரியின் பாராட்டுக்கள்

      Leave a Reply