சீனா எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்கா விமானம – சீனா கடும் எச்சரிக்கை
சீனாவின் வடக்கு எல்லையோர வான் பகுதிக்குள் அமெரிக்காவின் உளவு விமானம் ஒன்று அத்துமீறி நுழைந்து சென்றுள்ளது
இதனை கண்ணுற்ற சீனா இராணுவத்தினர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்
அங்கிருந்து விலக மறுத்தால் சுட்டு வீழ்த்த படும் என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது
அதன் பின்னர் அங்கிருந்து குறித்த விமானம் தப்பித்து சென்றுள்ளது
,மேற்படி சம்பவம் இரு நாடுகளுக்கு இடையில் பெரும் முறுகளை ஏற்படுத்தியுள்ளது
சீனாவுடன் வலிந்து தாக்குதலில் அமெரிக்கா அரச பீடம் ஈடுபட்டுள்ள
நிலையில் ,இந்த இராணுவ அத்து மீறல்கள் அதிகம் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிட தக்கது
சீனாவுடன் போரினை தொடுக்க போவதாக அமெரிக்கா அதிபர் நகர்வு
இடம்பெற்ற வண்ணம் உள்ளதை இவ்விதமான செயல் மீளவும் இடித்துரைக்கின்றன