சீனாவில் பாரிய நில நடுக்கம் டில்லி பாகிஸ்தான் வரை அதிர்வு

சீனாவில் பாரிய நில நடுக்கம் டில்லி பாகிஸ்தான் வரை அதிர்வு
Spread the love

சீனாவில் பாரிய நில நடுக்கம் டில்லி பாகிஸ்தான் வரை அதிர்வு

சீனாவில் பாரிய நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது ,இந்த நில நடுக்க அதிர்வுகள் டில்லி பாகிஸ்தான் வரை உணரப்பட்டதாக தெரிவிக்க பட்டுள்ளது .

ஜின் ஜியாங் பகுதியில் ஏற்பட்ட இந்த நில நடுக்கம் 7,2 ரிஃடர் அளவுகோலில் பதிவாகியுள்ளது .

சீனாவில் இந்த ஆண்டு ஏற்பட்ட மிக பெரும் நில நடுக்கம் இதுவாக பதிய பெற்றுள்ளது .

இந்த நில நடுக்க அதிர்வினால் பாகிஸ்தான் ,இந்தியா டில்லி மக்கள் பீதியில் குறைந்துள்ளதாக மக்கள் தமது கருத்துக்களை வெளியிட்டுள்ளனர் .

நிலநடுக்கம் ஏற்பட்ட சீனா பகுதியானதும் அதிக குளிர் உறைபனி ,,மைனஸ் ஐந்தாக உள்ளதினால் மீட்பு பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர் .

இந்த நிலா நடுக்கத்தில் சிக்கி 47 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளனர் ,மேலும் அவ்விடத்தில் இருந்து 200 க்கு மேற்பட்ட குடும்பங்கள் வெளியேயற்ற பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

காவல்துறையால் 35.702 பேர்அதிரடியாக கைது

காவல்துறையால் 35.702 பேர்அதிரடியாக கைது

காவல்துறையால் 35.702 பேர்அதிரடியாக கைது இலங்கையில் இந்த வருடம் முழுவதுமாக இதுவரை சுமார் 35.702 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் . இவர்களிடம் இருந்து 1638 கிலோ போதை …
சுதந்திர கட்சிக்கு எதிராக செயல்படுவர்கள் மீது கடும் நடவடிக்கை

சுதந்திர கட்சிக்கு எதிராக செயல்படுவர்கள் மீது கடும் நடவடிக்கை

சுதந்திர கட்சிக்கு எதிராக செயல்படுவர்கள் மீது கடும் நடவடிக்கை இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் நகர்வுகள் சூடு பிடித்துள்ள நிலையில் சுதந்திர கட்சிக்கு எதிராக செயல்படுவர்கள் மீது கடும் …
பல ஜனாதிபதிகள் வழங்காத தீர்வு என்னால் வழங்கப்படும் - சஜித் சூளுரை

பல ஜனாதிபதிகள் வழங்காத தீர்வு என்னால் வழங்கப்படும் – சஜித் சூளுரை

பல ஜனாதிபதிகள் வழங்காத தீர்வு என்னால் வழங்கப்படும் – சஜித் சூளுரை பல ஜனாதிபதிகள் வழங்காத தீர்வு என்னால் வழங்கப்படும் என சஜித் சூளுரை விடுத்துள்ளார் …
தேடி வரும் துப்பாக்கி …!

தேடி வரும் துப்பாக்கி …!

தேடி வரும் துப்பாக்கி …! பங்கு சந்தை போல பாயுது ந்தன் ஆசை …. தேடும் திசை தெரியா போடு தென்ன ஓசை …? ஆழ கடல் …
தமிழ் நாடே அழிக …!

தமிழ் நாடே அழிக …!

தமிழ் நாடே அழிக …! ஆழ குழி நீ இருந்து அழுத குரல் கேட்கலையோ ..? நீதி சொல்லும் மாந்தர் எல்லாம் நினைவே உன்னே மீட்கலையே … …
சீமான் ….!

சீமான் ….!

சீமான் ….! தலைவன் முன்னே நின்று தலைமை தாங்கிறான் … தமிழன் என்று கூவியே தரணி எழுப்பிறான் …. வாடி வீழ்ந்த மக்கள் கண்டு வாடி துடிக்கிறான் …