சிறுவர் கடத்தலில் ஈடுபட்ட சீனத்தவர் கைது

Spread the love

சிறுவர் கடத்தலில் ஈடுபட்ட சீனத்தவர் கைது

,

ஆப்பிரிக்கா நாடுகளில் ஒன்றான Malawi பகுதியில் சிறுவர் கடத்தலில் ஈடுபட்ட சீனா நாட்டை சேர்ந்த நபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். .

இவர் அங்கிருந்து ஐந்து நாடுகளுக்கு சிறுவர்களை கடத்தி விற்றுள்ளது தெரிய வந்துள்ளது .

முக்கிய மேற்குலக ஊடகம் ஒன்று வழங்கிய ஆவண குறிப்பில் இந்த நபர் அந்த கடத்தலில் ஈடுபட்டுள்ளது வெளியான நிலையில் காவல்துறையினர் இந்த சீனத்து மனித ஆள்கடத்தல் காரனை கைது செய்தனர் .

இலங்கையில் சிறுவர்களை கடத்தும் மர்ம கும்பல் மடக்கி பிடிப்பு

சிறுவர்களுடன் காரினை கடத்திய நபர்கள்

கைதானா சீனத்தவர் மீது தொடர் விசாரணைகள் இடம்பெற்று வருவதுடன் இவர் நீதிமன்றில் பாரபடுத்த பட்டுள்ளார்.

எனினு இதுவரை இந்த சீனத்து சிறார் கடத்தல் காரனினால் எத்தனை சிறுவர் கடத்த பட்டனர் என்பது தொடரபாக தெரியவரவில்லை .

    Leave a Reply