சிறுவர்களை கடத்தி செல்லும் இஸ்ரேலை இராணுவம்
பாலஸ்தீனம் மேற்கு கரை பகுதிகளுக்குள் நுழைந்த இஸ்ரேல் ஆக்கிரமிப்பு இராணுவம் வீடுகளுக்குள் நுழைந்து சிறுவர்களை கடத்தி செல்கிறது
கழுத்தை அழுத்தி சிறுவர்களை கடத்தி இழுத்து செல்கிறது .
இஸ்லாமியர்களை கொன்றே தீருவோம் என்கின்ற நிலையில் இஸ்ரேல் இராணுவம் நடத்தும் காட்டு மிராண்டி தனமான இந்த செயலை அமெரிக்கா ஐரோப்பிய நாடுகள் பார்து ரசித்த வண்ணம் உள்ளனர்
முஸ்லீம்களை கூண்டோடு அழிக்க வேண்டும் என்கின்ற மதவாத ,
வெறியில் இஸ்ரேல் இன அழிப்பு நடத்தி கொண்டுள்ளது .
அந்த காட்சிகளை பார்க்கிற பொழுது கோபத்தில் விழிகள் கொப்பளிக்கின்றன
சிறுவர்களை கடத்தி செல்லும் இஸ்ரேலை இராணுவம்
அரபு சோம்பேறி நாடுகள் தன் இனம் ஒன்றை அழித்து கொண்டிருக்க கைகட்டி வேடிக்கை பார்த்து கொரட்டை விடுகிறது .
இப்படி நாங்கள் அழிப்போம் எங்களை ஒன்று நீங்கள் புடுங்க முடியாது என்கின்ற நிலையில் இஸ்ரேல் இனவெறி வந்தேறிகள் கொலை வெறியாட்டம் போடுகின்றான் .
ஐநாவின் சிறுவர் பாதுகாப்பு நலன் ,இன அழிப்பு எல்லாம் காற்றோடு பறக்கிறது
எண்ணெய் ஏற்றுமதியை தடுத்து நிறுத்தி மேற்குலகம் மற்றும் இஸ்ரேலை பழிவாங்க மறுக்கும் அரபு நாடுகள் வெட்கம் கெட்ட செயல் .
வீதி இறங்கி போராடும் மக்களை கொதிப்பில் உறைய வைத்துள்ளது .
இந்த தடையை என்று அரபு நாடுகள் விதிக்கிறோதோ அன்று தான் இஸ்ரேல் ,அமெரிக்காவை அடக்க முடியும் ,தவறின் இது போன்ற கொலைகளை பாத்து ரசித்து கொண்டிருக்க வேண்டிய நிலை ஏற்படும் என்பது தன நிலவரமாக உள்ளது .
உங்கள் கருத்துக்களை post கீழ் சென்று பதிவிடுக
- பாராளுமன்றில் செல்வராசா கஜேந்திரன் ஆற்றியஉரை
- லண்டன் Harrowவில் குமுதினி படுகொலை நினைவேந்தல்
- எரியும் கப்பல்
- அகதிகளாக ஓடிய இஸ்ரேலியர்கள்
- பலஸ்தீனத்திற்கு ஆதரவாக கொழும்பில் போராட்டம்
- யாழில் வெடிமருந்துகள் மீட்பு
- ஆண் ஒருவரின் சடலம் மீட்பு
- பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு
- முள்ளிவாய்க்கால் கஞ்சி தயாரிக்க தடை
- யாழ் சிறைச்சாலை பேருந்து விபத்து