சிறுநீரக மோசடி தனியார் வைத்தியசாலை மோசடி -10 பேரிடம் விசாரணை

150 இலட்சத்திற்கு சிறுநீரக விற்பனை
Spread the love

சிறுநீரக மோசடி தனியார் வைத்தியசாலை மோசடி -10 பேரிடம் விசாரணை

இலங்கை பொரளை பகுதியில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனை ஓன்றில் இடம்பெற்று வந்த சிறுநீரக மோசடி தொடர்பில் .10 பேரிடம் விசாரணைகள் இடம்பெறுகிறது .

காவல்துறையினருக்கு கிளைக்க பெற்ற முறைப்பாட்டை அடுத்து ,நடத்த பட்ட விசாரணையில் ,இந்த மருத்துவமனையின் மோசடி அமபலமாகியுள்ளது .

தற்போது விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளதால் ,குறித்த மருத்துவமனை முற்றாக அடித்து மூட படும் அபாயம் எழுந்துள்ளதுடன் ,
மருத்துவர்கள் உள்ளிட்டவர்களுக்கு பல்லாண்டு சிறை தண்டனை கிடைக்க பெறலாம் என எதிர் பார்க்க படுகிறது .

No posts found.