மூன்று பிள்ளககை கொன்று வீசிய தாய்
பிரிட்டனில் இருபத்தி ஏழு வயதுடைய தாய் ஒருவர் தனது 18 மத சிசு மற்றும் மூன்று சிசுக்களை கொன்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
போதை வஸ்துக்கு அடிமையான நிலையில் இடம்பெற்ற இந்த படுகொலை தொடர்பான
விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில் தற்போது தீர்ப்பு வழங்க பட்டுள்ளது