சிங்கள அரசு அடாவடி – முள்ளிவாய்க்கால் தனிமை படுத்த பட்ட பகுதியாக அறிவிப்பு

Spread the love

சிங்கள அரசு அடாவடி – முள்ளிவாய்க்கால் தனிமை படுத்த பட்ட பகுதியாக அறிவிப்பு

சிங்கள இனவாத ஆளும் அரசினால் முள்ளிவாய்கால் மக்கள் படுகொலை செய்ய பட்ட நாளினை நினைவு கூற சிங்கள அரசு தடை விதித்துள்ளது

முல்லைதீவு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ள போதும் ,முள்ளி வாய்க்கால் தனிமை படுத்த பட்ட

பகுதியாக இராணுவம் அறிவித்துள்ள நிலையில் அந்த பகுதிக்கு மக்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது

    Leave a Reply