சிங்கம்,புலி,பூனைக்கு கொரனோ – மக்களுக்கு அவசர எச்சரிக்கை

Spread the love

சிங்கம்,புலி,பூனைக்கு கொரனோ – மக்களுக்கு அவசர எச்சரிக்கை

அமெரிக்காவில் வேகமாக கொரனோ நோயானது பரவி வருகிறது
இதுவரை எட்டு லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் இந்த நோயினால் பாதிக்க பட்டுள்ளனர் .பல்லாயிரம் மக்கள் பலியாகியுள்ளனர்

இவ்வேளையில் வீட்டு வளர்ப்பு பிராணிகளாக உள்ள பூனைகளுக்கு கொரனோ நோயானது தற்போது தொற்றியுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது

இரண்டு பூனைகள், எட்டு சிங்கம்,புலி போன்றவையும், இந்த நோயினால் பாதிக்க பட்டுள்ளன .

இந்த பிராணிகள் தனிமை படுத்த பட்டு தொடர் சிகிச்சைக்கு உட்படுத்த பட்டுள்ளன .

வீட்டு பிராணிகளுடன் மக்கள் பழகுவதை தவிர்த்து கொள்ளுங்கள் என்பதாக முன் எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது

விலங்குகளிடத்தில் இருந்து பரவிய நோயானது மனிதர்களுக்கு பரவி அதுவே தற்பொழுது மிருகங்களும் மீள் பரவ ஆரம்பித்துள்ளது இதன் மூலம் உறுதியாகிற்று .

சிங்கம் புலி பூனைக்கு கொரனோ
சிங்கம் புலி பூனைக்கு கொரனோ

Leave a Reply