சிங்கப்பூரில் தவித்த 291 இலங்கையர் விசேட விமானம் மூலம் நாடு வந்தனர்
கொரனோ வைரஸ் தாக்குதலினால் சிங்கப்பூரில் சிக்கி தவித்த
இலங்கையை சேர்ந்த சுமார் 291 இலங்கையர்கள் ,இலங்கை அரச எயார்லைங்கா விமானத்தின் மூலம் அழைத்து வரப் பட்டுள்ளனர்
கட்டு நாயக்க விமான நிலையத்தில் இருந்து சிறப்பு பேரூந்துகளில் ஏற்றி செல்ல பட்டு தனிமை படுத்தல் முகாமில் சிறை வைக்க பட்டுள்ளனர்
14 நாட்கள் முடிவடைந்த பின்னரே அவர் தம் உறவுகளுடன் இணைவதற்கு விடுவிக்க படுவார்கள் என தெரிவிக்க பட்டுள்ளது