சவுதியில் உள்ள இலங்கையர் பாதுகாப்பாக இருக்க அவசர எச்சரிக்கை
சவூதி நாட்டில் வசிக்கும் இலங்கையர்களுக்கு அவசர எச்சரிக்கை ஒன்றை இலங்கை நாடு விடுத்துள்ளது .
பொது இடங்களில் தேவையற்று செல்ல வேண்டாம் எனவும் தங்களை பாதுகாத்து கொள்ளுமாறு அவசர வேண்டுகோள் விடுக்க பட்டுள்ளது .
மத்தியகிழக்கு பகுதியில் ஈரானால் ,அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள போர் பதட்டத்தை அடுத்து இந்த அவசர எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .
எனவே சவுதியில் உள்ள தமிழர்களே இதனை கவனத்தில் எடுத்து உங்கள் உயிர்களை பாதுகாத்து கொள்ளுங்கள்